Thursday, October 28, 2010

வாழ்க்கை -கவிதை

வாழ்க்கை
---------------
இன்றைய பொழுதுக்காக   வாழ்ந்து  சாவதா ...இல்லை.... .

நாளைய பொழுதுக்காக ஏங்கி   சாவதா.....இல்லை.....
தினம் தினம் வாழ்க்கையை   அனுபவித்து வாழ் !!!!
நல்ல நினைவுகளை  ...நெஞ்சத்தில் .சேர்ப்போம் ......
கல்லறையில் மறுபடியும் ......கேட்போம் ......

No comments:

Post a Comment